SSLC Public Exam Result 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதில் திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இரட்டையர் ஜோடிகள் ஒரே மதிப்பெண்ணை எடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கஜகஸ்தானைச் சேர்ந்த காதல் ஜோடி, தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காரணமாக திருக்கடையூரில் உள்ள திருமண மண்டபத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
Anna University Admission: கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும் என அண்ணா பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரிக்கு இ பாஸ் நடைமுறையில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை எத்தனை பேர் வருகிறார்கள் எத்தனை வாகனங்கள் செல்கிறது என்பதை கண்காணிக்கவே இந்த நடைமுறை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறியுள்ளார்.
Tamil Nadu 10th Result 2024 Latest Updates : பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மே 15ஆம் தேதி முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
Career Options after Class 10: மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவுகள், திட்டங்கள், ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு எதை படிக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்கலாம்.
Tamil Nadu 10th Result 2024 Latest Updates : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு வெளியானது. அதில் 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10th Exam Result : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இதை எந்த தளத்தில் பார்க்கலாம் என்ற விவரத்தை இங்கு பார்க்கலாம்.
காங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்ற மோடியின் பேச்சு பேராசை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பெண்கள் இருந்த வீட்டில் அத்துமீறி உள்ளே செல்ல முயன்ற சாம கோடாங்கியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை முடித்துவிட்டு மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.