தேனியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வரும் நபர் மீது சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுதிரண்டு வந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.
Heavy Rain In Madurai: மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையிலும், அடுத்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Lok Sabha Elections: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டதால் அமமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் டிடிவி தினகரனின் பிரசார வேனில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தோல்வி பயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் உலறுகிறார் என்றும் அவருக்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் மறுநாளே அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
தேனி தொகுதியில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், யாருடைய உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை என்றும் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
தேனி அருகே வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விவசாயி பலியான விவகாரத்தில், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டார்.
State Honor For Organ Donar: இந்தியாவிலேயே முதன் முறையாக மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசின் அறிவிப்படி இறுதிச்சடங்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Actor Marimuthu Last Rites: மாரடைப்பால் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் அகிலன் தீ மூட்டினார்.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பூஜைக்காக மனித உடல் உறுப்புகளை கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பூஜைக்காக உறுப்புகளை திருடியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.