சென்னை OMR சாலை அருகே திருநங்கை ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை என பெற்றோர் அழுத்தம் திருத்தமாக சொல்லும் நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு யாரும் அவரை கொலை செய்யவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? பெற்றோர் சந்தேகம் எழுப்ப என்ன காரணம்? முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.
50 Lakh Ruppes Compensation: திருநங்கை அப்சரா ரெட்டியின் புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதி
கடந்த 10 ஆண்டுகளாக, ரிக்கி கோலே ஒரு டச்சு துறைமுக நகரத்தில் ஒரு சிறு பையனாக வளர்ந்த நிலையில், தற்போது அவர் நெதர்லாந்தின் அழகு ராணியாக உருவெடுத்துள்ளார். அவரின் இத்தகைய பயணத்தை இங்கு காண்போம்.
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் யார் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான திருநங்கை ஷிவின் திருநங்கைகள் செய்யப்படும் அறுவை சிகிச்சை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நல்ல உயர்ந்த பதவிக்கு போய், தன்னை போன்று இருக்கும் திருநங்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என திருநங்கை செவிலியர் தமிழ்செல்வி ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.