Udumalaipettai Gang Rape Case: உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமி மற்றும் 13 சிறுமி ஆகிய இருவரை கூட்டு பாலியல் வன்புணர்வை செய்ததாக கூறி 3 சிறுவர்கள் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
SSLC Public Exam Result 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதில் திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இரட்டையர் ஜோடிகள் ஒரே மதிப்பெண்ணை எடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பெண்கள் இருந்த வீட்டில் அத்துமீறி உள்ளே செல்ல முயன்ற சாம கோடாங்கியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
TN 12th Standard Public Examination Result 2024: இந்தாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், அதில் எந்த மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தையும், கடைசி இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இருப்பதாகவும், வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்களில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அடிதடி வழக்குகளில் தொடர்புடைய கும்பலில் யார் தலைவன் என்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.