Kallakurichi Collector : 10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக பணம்கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இருவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியிருக்கு உதவித் தொகை தர நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன: வைகோ
ஐடி ஊழியர் டிப் டாப் உடை அணிந்து கையில் வைத்திருந்த சூட்கேஸ், லேப்டாப் பேக் முழுவதும் கஞ்சாவுடன் கையும் களவுமாக போலீசில் வசமாக சிக்கியுள்ளார். 1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா ஏழு கிலோ விற்பனைக்காக எடுத்து சென்றபோது வாகன சோதனையில் மடக்கி பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்.
Murder In Front Of Family: மனைவி மற்றும் குழந்தை கண் முன் ரவுடி ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...
மாங்காடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் விபரீத முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு லோன் வாங்கிய தொகையை கட்டிவிட்ட போதும், விடாமல் அந்த லோன் ஆப்பில் இருந்த நபர்கள் அவதூறாக தொல்லை கொடுத்ததும் இவரது முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Latest News Kalikambal Temple Priest : சென்னை விருகம்பாக்கத்தில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு விபச்சாரத்திற்கு தள்ளியதாக காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது பாதிக்க பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.
கோவையில் குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஓட்டுனரை சக ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முத்துராமலிங்கத் தேவர் குறித்து, இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.