சுமார் 12,000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள Crystal Meth அல்லது மெதாம்ஃபெடமைன் (Methamphetamine) எனும், சட்டென மனிதனை அடிமையாக்கும் மோசமான போதை மருந்தை, கேரளா வழியே இந்தியாவுக்குள் கொண்டுவர முயற்சித்த பாகிஸ்தான் நபர் கைது.
கள்ள தொடர்பாலும் கஞ்சா விற்பனை போட்டியாலும் நன்றாக பழகிய சிறைவாசி நண்பரை திட்டம் போட்டு தீத்து கட்டிய மூன்று நபர்களை ஒரு வருடத்திற்கு பின்பு தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
போரூர் மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட கார் பார்க்கிங் இடத்தை அபகரிப்பு செய்வதாக திரைப்பட நடிகர் சரவணன் புகார் அளித்துள்ளார்.
Complaint On Thadi Balaji Wife Nithya: பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகருமான தாடி பாலாஜியின் மனைவி நித்தியா, ஒருவரை தாக்கியதாக அவர் மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Crime: ஓமலூர் அருகே சிக்கம்பட்டியில் தனது ரகசிய காதலனுடன் சேர்ந்து 1 வயது பெண் குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Honeytrap Aswathy Achu: சமூக வலைதளங்களில் போலி ஐடி மூலம் போலீஸாரையே ஏமாற்றி கதற வைத்த இளம்பெண் அஸ்வதி அச்சு. யார் இந்த அஸ்வதி அச்சு? இவரின் ஹனி ட்ராப் வலையில் சிக்கியவர்கள் யார்? போலீசாரிடம் அஸ்வதி அச்சு கூறியது என்ன? முழு விவரத்தையும் பார்ப்போம்.
Salem Caste Violence: சேலம் அருகே ஆதிக்க சமூகத்தினர், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவர்களின் குழந்தைகளின் உணவில் மலம் கலப்பது போன்ற வன்கொடுமை செயல்களில் ஈடுப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில், 6 மாத பெண் குழந்தையை, மூதாட்டி ஒருவரிடம் கொடுத்துவிட்டு மாயமான தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குழந்தையின் பெற்றோரை 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
Online Banking Fraud: ஆன்லைன் வங்கி மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சில குறிப்புகளை இங்கே காணலாம். இதைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியைத் தவிர்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரபல ரவுடி ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
Tamil Nadu Crime News: சென்னை குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசோக் லேலண்ட் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே குறி வைத்து, தொடர்ந்து திருடி வந்த இருவரை குரோம்பேட்டை போலீசார் தஞ்சாவூரில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நீதிமன்றம் அருகே கடந்த மார்ச் 23ம் தேதி கணவரால் ஆசிட் வீசப்பட்டதால் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுபானம் குடிக்க 15 கி.மி., தூரம் செல்லும் மது பிரியர்களின் கஷ்டத்தை போக்க, தர்மபுரி மலை கிராமத்தில் தனது வீட்டிலேயே ஒருவர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.