Thoothukudi, Pottalurani Village: தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட வந்தவர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால், மது கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
உலகத் தலைவராக பிரதமர் மோடி இருப்பார்; அமெரிக்காதான் இயந்திர வாக்குமுறைக்கு நம்மை பார்த்து மாற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். விழுப்புரத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு பின்னர் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார் என்றும், அப்போது அவர் சென்றிடாத தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்றும் பாஜக கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை அறிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.