தற்போது, இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த வெளிநாட்டு நாடாக, வியட்நாம் உருவெடுத்துள்ளது. வியட்நாம் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 248 சதவீதம் அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன.
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் டி.டி.பி.எல் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுங்க வரி வசூல் செய்யும் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
காலையில் எழுந்ததும், திடீரென மொபைலில் மெசேஜ் பார்க்கும் போது, உங்களுக்கு கிடைத்திருப்பது லட்சங்கள் அல்ல கோடிக்கணக்கான ரூபாய் என்று தெரிய வந்தால் எப்படி இருக்கும்...
ஆழ்கடலில் குடித்தனம் நடத்த முடியுமா... என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழக்கூடும். முடியும் என்பதோடு, அதனால், 10 வயது குறையும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரிக் கணக்கை (ITR) 31 ஜூலை 2024க்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, நீங்கள் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. கடலில் நீராடும் பக்தர்களை கடிப்பதாலோ அல்லது தொடுவதாலோ அலர்ஜி ஏற்பட்டு ஊறல் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.