Ex Minister Ponmudi Case Update: பொன்முடியின் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓசூரில் முன் விரோதம் காரணமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி உட்பட 2 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மோசமான இந்த சம்பவத்தின் பின்னணியை விரிவாக காணலாம்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இண்டியா கூட்டணி பற்றி பேச சென்றதாகவும், தேர்தலுக்காக நாடகம் போடுவதாகவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மிக்ஜம் புயலையும், தென் மாவட்ட மழை பாதிப்புகளையும் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
தந்தையை கொன்றவரின் மகனை 19 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக படுகொலை செய்த இளைஞரின் செயல் மதுரையையே மிரள வைத்துள்ளது. கருவில் இருக்கும் போது தந்தையை கொன்றவரின் மகனை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணியை தற்போது காணலாம்.
கடலூரில் பாஜக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்த விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞரின் வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tirunelveli Rain Damage: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் உள்ள பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thoothukudi Rain Update: தூத்துக்குடி அருகே உள்ள பிரதான கோரம்பள்ளம் குளம் உடைந்துள்ளதாகவும், இதனால் நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
TN Rain Updates: விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் இன்று முழுவதும் தொடர் மழை இருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Relief Funds: சென்னை எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயுடன், 12 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், இல்லையென்றால் வெள்ள பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று மனைவி உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் படுவேகமாக தப்பிச் சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு சென்றது ஏன்? என்ன நடந்தது என்பதை காணலாம்.
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீகப் பாசனப் பகுதி நிலங்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 Exam Result: குரூப்-2 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.