Crime News in Tamil Nadu: ஒசூர் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும் சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.
Edappadi Palanisamy: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கழகச் செயலாளர் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது.
ஒசூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, ரகசிய காதலனுடன் இணைந்து தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்த கொடூர மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை காணலாம்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஓசூர் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
ஓசூரில் முன் விரோதம் காரணமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி உட்பட 2 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மோசமான இந்த சம்பவத்தின் பின்னணியை விரிவாக காணலாம்.
Crime News: ஒசூர் அருகே வீட்டு தண்ணீர் தொட்டியில் தாய், ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ரசாயன கழிவுநீர் கலப்பால் நீரில் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.