கும்பகோணம் பாலக்கரை அருகே அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு தாக்குதலை வீடியோ எடுத்த செய்தியாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
Edappadi Palanisamy News: கும்பகோணம், சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 2 குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சொகுசு ஜீப்பில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயிலில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ரத்தக் கொதிப்பு நோயாளிக்குக் காலாவதியான மாத்திரைகளை வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலுக்குச் சுற்றுலா சென்ற போது கடலில் மூழ்கி கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் சில்லறை வியாபாரியிடம் இடம் வாங்கித் தருவதாக கூறி 31 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தொகுப்பை தற்போது காணலாம்.
கும்பகோணம் அருகே பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் அலுவகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
Tamilnadu Latest: சார்ஜ் செய்யும்போது மொபைலில் பேசியதால் அது வெடித்ததாகவும், அதில் ஏற்பட்ட தீயில் சிக்கி கும்பகோணத்தில் ஒரு பெண் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.