புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை
கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு போக்குவதற்காக நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேல அலங்கார தட்டு பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Japanese water therapy benefits: தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பது தெரிந்தாலும், எப்போது குடித்தால் அதிக நன்மை என்பது தெரியுமா? சொல்லிக் கொடுக்கும் ஜப்பானிய நீர் பருகும் சிகிச்சை முறை
Drinking Water: காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இந்த பழக்கம் நல்ல அளவு தண்ணீரை கொண்டு உடலை ஹைட்ரேட் செய்யவும் மற்றும் நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
கடுமையான வெப்பம் அதிக வியர்வை, கொப்புளங்கள் மற்றும் சோர்வு ஆகியவற்றிற்கும் வழி வகுக்கும். நீரிழப்பைத் தடுக்க, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
Hot Water: ஒரு கிளாஸ் வெந்நீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்று பலர் நினைக்கிறார்கள், ஏனெனில் தண்ணீர் கொழுப்பை கரைத்து எடை இழப்புக்கு உதவுகிறது.
Drinking Water: நமது உடல் எடையில் 50% முதல் 60% வரை தண்ணீர் உள்ளது. உடலியல் ரீதியாக, செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளின் முக்கிய அங்கமாக நீர் உள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து, அப்பகுதி மக்கள் கழிவுநீர் பாட்டிலோடு வந்து மண்டல அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களால ஜனங்களுக்கு குடிக்க தண்ணி கொடுக்க முடியல, எங்களுக்கு எதுக்கு பதவி என கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நேரத்தில் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்ணீர் நமது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது, மேலும் அதன் நுகர்வு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், தண்ணீர் உட்கொள்ளும் நேரம், குறிப்பாக உணவு தொடர்பாக சில விவாதங்கள் உள்ளன.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை என்பதால் இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பது அவசியம்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.