தூத்துக்குடியில் பன்றி வளர்த்து விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறில் பால் வியாபாரி நந்தகுமாரை அவரது நண்பர் விக்னேஷ் உள்ளிட்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
போலீசார் ஆபாசமாக பேசி அவதூறாக நடந்து கொண்டதால் ரவுடியின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
Bomb Threat In Bengaluru School: பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளி நிர்வாகம்.
டிண்டர் ஆஃப் மூலம் அறிமுகமான நபரை கடத்தி கொலை செய்த பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
தாம்பரத்தை சேர்ந்த பிரபல ஏ++ ரவுடி சைலு என்கிற சைலேந்தர் தனிப்படை காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளியான இவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Crime News In India: காதலனின் போனில் பெண்களின் ஆயிரக்கணக்கான நிர்வாண புகைப்படங்கள் இருப்பதை கண்ட இளம்பெண் சக ஊழியர்கள் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை காணலாம்.
தெருவில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி குடும்பத்திடம் ஒப்படைத்து வரும் சமூக ஆர்வலரிடம் மாமூல் கேட்டு கஞ்சா போதையில் ரவுடிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
கோவையிலுள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம் உட்பட 200 சவரன் நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்
ஒசூர் பகுதிகளில் புள்ளிங்கோ பாய்ஸ் செய்யும் டூவிலர் சாகசங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கெத்தாக வீலிங் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட மொத்த பசங்களையும் கொத்தாக பிடித்து தூக்கியுள்ளனர் போலீசார். இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
ஒசூர் அருகே வீட்டு தண்ணீர் தொட்டியில் தாய், ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்ருட்டி அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் பெற்ற பிள்ளையை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சோழவந்தான் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ஒரு லட்சம் பணம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கொள்ளை அடிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.