விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
Sivakasi Sengamalapatti Firecrackers Accident: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். விருதுநகரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
TN Latest News: பாஜகவை நாங்கள் கன்சிடர் பண்ணவில்லை என்றும் அண்ணாமலையை தலைவராக நாங்களும் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.
தென் தமிழகத்தின் விருதுநகர் தொகுதி நட்சத்திய தொகுதியாக தற்போது கவனம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும், ராதிகா சரத்குமாரும் களத்தில் நிற்பது தான்.
TN Rain Updates: விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் இன்று முழுவதும் தொடர் மழை இருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருமண நிகழ்ச்சிக்காக அமைச்சர்களை வரவேற்க சாலையோரம் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் கீழே விழுந்ததில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி காயமடைந்துள்ளார். அதேபோல சென்னையில் கொடிகம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நிழந்துள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் நடந்தது என்ன என்பதை காணலாம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கங்கா குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழியாக வந்த தமிழக ஆளுநர் மொழியாலும் இனத்தாலும் நாட்டை பிளவு படுத்துவதை சகித்து கொள்ள முடியாது என விருதுநகரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
விருதுநகர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி கட்டட பணியின்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கோடை விடுமுறையில் பணிக்குச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர்.
Virudhunagar Sattur Fire Accident: விருதுநகரில் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கு 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத பிரச்னையில் 3 பேரை கடத்தி உள்ளனர். இதில், 7 பேர் கைதாகியுள்ளகனர். மேலும், அவர் 3 பேரையும் கொடைக்கானலில் போலீசார் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள விருதுநகர் வந்திருந்த இஸ்ரோ முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான கே.சிவன் விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவிலில் தனது மனைவி மாலதியுடன் தரிசனம் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.