VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம்.
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
Odisha Election Schedule 2024: ஒடிசாவின் 2 லோக்சபா மற்றும் 8 சட்டசபை தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. ஒடிசாவில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
Heatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.
Heatwave Alert: கடுமையான வெப்ப அலை.. எட்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. இந்த மாநிலத்தில் வெப்ப அலை பேரழிவை ஏற்படுத்தும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை.
Four States Assembly Election 2024 Date Announced Tamil : ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
Train Without Driver: ஓட்டுநர்கள் யாரும் இல்லாமல், எந்தவித கட்டுபாடுகளும் இன்றி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வரை சரக்கு ரயில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் இருந்து காரில் கடத்தி வந்த 100 கிலோ கஞ்சாவை, சென்னையில் மொத்தமாக விற்பனை செய்ய முயன்ற கும்பலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் 50 கிலோவுக்கு கீழ் கஞ்சா சப்ளை இல்லை என்ற குறிக்கோளுடன் செயல்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஒடிஷாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்தில் சிக்கியதில் சுமார் 290 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜூன் 28 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, மேகாலயா மற்றும் அஸ்ஸாமின் பல மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' மற்றும் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிக கோரமான விபத்தில் சிக்கியதில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது.
ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு வாரம் ஆகிறது. ஆனாலும் இன்னும் இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் பல குளறுபடிகள் நீடித்து வருகிறது. அப்படி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு அம்மாவிடம் வேறு ஒரு உடலை மகனின் உடல் எனச் சொல்லி எடுத்துச்செல்ல வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.