செல்ல பிராணிகள் தங்கள் வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான செயல்களால் நம்மை மிகவும் கவர்ந்திழுப்பார்கள். சில நேரங்களில், அவர்கள் தங்கள் அசாதாரண திறன்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
Horrific CCTV Video: ஹைதராபாத்தில் 5 வயது சிறுவன் தெருநாய்களால் கடித்து குதறப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும். அது ராட்சஸ பாம்பு என சொன்னால் கேட்கவே வேண்டாம். ராட்சஸ பாம்பு மிகவும் ஆபத்தான பாம்பு இனமாகும். ராட்சஸ பாம்பு தனது விஷத்தை பரப்பி மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது.
Elephant Viral Video: குழிக்குள் சிக்கிக் கொண்ட யானையை வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்ட நிலையில், அதனை வில்லனாக நினைத்து அதனுடன் மல்லுகட்டும் யானையின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சார்ந்தவர் பிரணவ், கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக வீல் சேரில் முடங்கினார்
செல்லப்பிராணிகள் நமது சிறந்த நண்பர்கள். பலர் தங்கள் செல்லப்பிராணிகளை குடும்ப உறுப்பினர்களைப் போலவே தான் நடத்துகிறார்கள். செல்லப்பிராணிகளும் அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே உள்ளது என்றால் மிகையைல்லை.
ஆஸ்ப்ரே பறவை வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்ப்ரே பறவை ஒரு தோட்டாவைப் போல் நீரை கிழித்துக் கொண்டு பாய்ந்து வேட்டையாடும் காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
புஸ்பராஜ் என்பவர் காட்டில் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதத்தில் தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி அவருடைய இடது காலை கடித்து குதறியது.
சமூக வலைதளங்களில் கிடைக்கும் வீடியோக்களை பார்க்க நேரிடும் போது, பல நேரங்களில் மிகவும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தரும் பல வீடியோக்கள் கண்களில் சிக்கும். இந்த வீடியோக்களில் சில மிகவும் மனம் பதற வைக்கும் வகையிலானவை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.