வழக்கமாக சிசிடிவி கேமரா, திருட்டில் வழக்குகளில் காவல் துறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், ஆனால் இங்கே சிசிடிவி காட்சி காவலரின் வேலைக்கே உலைவைத்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா...
உத்தரப் பிரதேசத்தின் கடை வீதி ஒன்றில் காதலியுடன் சுற்றிக்கொண்டிருந்த கணவனை பார்த்த மனைவி, அந்த இடத்திலேயே செருப்பைக் கழட்டி அடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Women Harassment: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 36 ஆண்டுகளாக ஒரு பெண் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்த்யிருக்கிறது.
உத்தரப் பிரதேசம் அருகே ராம்லீலா நிகழ்ச்சியின் மேடையில், ஆபாச நடனமாடிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 10 பேர் மீதும், நடனமாடியவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வீட்டை விட்டு ஓடிவந்த சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமல்லாமல் அந்த சிறுமியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சொகுசு விடுதியில் அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய காதலனின் ஆண் உறுப்பை, அவரின் காதலனே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், தன்பாலின காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.