அரசுப் பள்ளிகளின் 11-ஆம் வகுப்பு மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு உயர்த்த மணிப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது என கூறப்படுகிறது. எனினும் இந்த வைரஸின் பூர்விகத்தை தேடுவதற்கான நேரம் இது இல்லை என அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ICC மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குழு போட்டியில் நடைபெறவிருந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
உலக முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசை எச்.ஐ.வி மருந்துகளைப் பயன்படுத்தி குணப்படுத்தப்பட்டதாக தாய்லாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன் போன்று இருக்கும், பார்சிலோனா கலைஞர் செர்ஜியோ கோர்டெஸ்-க்கு DNA பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கை அடைந்தார். ஹவுடி மோடிக்கு ஏற்ப, பிரதமர் மோடியின் நினைவாக பாங்காக்கில் 'சாவ்சாடி பிரதமர் மோடி' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'சாவ்சாடி பிரதமர் மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி பாங்காக்கில் உள்ள நிமிபுத்ரா மைதானத்தை அடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 3 நாள் பயணமாக தாய்லாந்து செல்கிறார். அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் (Tirukkural) நூலை வெளியிட உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.