ஜூன் 1 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் பூத் ஏஜென்ட்களின் பட்டியல் அளித்தால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் காவியாவிற்கு, நினைவுத்திறன் அதிக அளவில் இருப்பதைக் கண்ட அவர்களது பெற்றோர்கள், எடுத்த ஒரு முயற்சி அவளது அறிவுத் திறனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
Religious Harmony Annadanam: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தாருக்கு பாராட்டுகள் குவிகிறது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Thiruvannamalai Arunachaleshwar Darshan: அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம்....
CSI Church Nagai: நாகையில், 250 ஆண்டுகளுக்கு முன் கலைநயத்துடன் எழுப்பப்பட்ட பிரம்மாண்ட சி.எஸ்.ஐ தேவாலயம்; வரும் 29ஆம் தேதி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது...
அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து உடன் வேலை பார்ப்பவரிடம் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு இணை ஆணையர் அலுவலகத்தில் பட்டதாரி இளைஞர் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது?
காட்பாடி அருகே 50 ஆண்டுகளாக பாதை இல்லாத நிலையில், பரிதாப நிலையில் உள்ள கிராம மக்கள், சாலை வசதி வேண்டாம் பாதை மட்டும் அமைத்து கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அபிராமபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் நடு ரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்வப் பெருந்தகை கமலாலயம் வந்து பார்த்தால் தான் தெரியும், பாஜக எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது என்பது அவருக்குத் தெரியும் என காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியில் தெரிவித்தார்.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு அலங்கார போட்டியில் தமிழர்கள் விரும்பும் ஜல்லிகட்டு காளை, பொங்கல் பானை உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
முத்துராமலிங்க தேவர் மற்றும் முக்குலத்தோரை இழிவுபடுத்தி பேசிய சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.