Kerala Madhu Murder Verdict: அட்டப்பாடி மது கொலை வழக்கில் தன்னிச்சையான ஆணவக் கொலைக் குற்றவாளிகள் என கூறிய மன்னார்க்காடு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றம் 13 பேருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது
அனைவரும் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் சுமார் 46 குழந்தைகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
Pongal Festival 2023 In Kerarla: கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்த கண்ணகி, கோபத்துடன் கிளம்பிச் சென்று, ஓய்வெடுத்த இடம் ஆற்றுக்கால். அந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் அமைத்து மாசி மாத பூரத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சார்ந்தவர் பிரணவ், கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக வீல் சேரில் முடங்கினார்
இந்தியாவில் முதன்முதலாக கருவுற்றிருந்த திருநம்பி சஹத், குழந்தையை பெற்றெடுத்தார். ஆணா, பெண்ணா என கேட்பவர்களுக்கு சஹத் - ஜியா ஜோடி 'நச்' என்று பதில் ஒன்றை அளித்துள்ளது.
Transman Gives Birth: இந்தியாவில் முதன்முதலாக கருவுற்றிருந்த திருநம்பி சஹத், இன்று குழந்தையை பெற்றெடுத்தார். ஆணா, பெண்ணா என கேட்பவர்களுக்கு சஹத் - ஜியா ஜோடி 'நச்' என்று பதில் ஒன்றை அளித்துள்ளது.
கேரளாவில் பரவி வரும் மர்ம வைரஸ் நோய்க்கு நாய்கள் அதிகளவு உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.