Tripura Gang rape: மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பர்! சமூக ஊடக நட்பின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி செல்லும் சிறுமிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வலுக்கும் கோரிக்கை
பெண்ணுடன் நெருங்கிப் பழகிய நபர், பின்னர் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் எனக் கூறி திருமணம் செய்துகொள்ள மறுக்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஜாதகத்தைச் சமர்ப்பிக்குமாறு அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை பாஜக நிர்வாகி ஒருவர் அடாவடியாக மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...
ஹைதராபாத்தில் நர்ஸ் ஒருவர் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இந்த கொலையின் பகீர் பின்னணி என்ன? தற்போது பார்க்கலாம்.
விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை ஒன்றரை வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
Hyderabad Crime: ஹைதராபாத்தில் நர்ஸ் ஒருவர் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இந்த கொலையின் பகீர் பின்னணி என்ன? தற்போது பார்க்கலாம்.
விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை ஒன்றரை வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துணை பேராசிரியர் மீது 23 மாணவிகள் அளித்த பாலியல் புகார் அடிப்படையில்அவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள ஓடையூர் பகுதியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணவன் மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
திருவண்ணாமலை பெரணமல்லூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நபர்கள் ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.