கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கு தனது அரசாங்கம் தயாராகி வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக டெல்லிக்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.
மத்திய அரசிடமிருந்து புதன்கிழமை 730 டன் ஆக்ஸிஜன் சப்ளை கிடைத்ததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார்
டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தில்லி அரசு தலா ரூ .5000-ஐ வழங்கும், 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் திரு.அஜய் மாகேன் (Ajay Maken), மத்திய அரசை குறை சொல்லும் அதே நேரத்தில், COVID-19 தொற்றுநோய்களின் போது மக்கள் நலனிற்காக குறைந்தபட்சம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றார்.
செவ்வாயன்று காலை வெளியிடப்பட்ட சுகாதாரத் துறை தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். 1,761 பேர் தொற்றின் தாக்கத்தால் இறந்தனர்.
புதன்கிழமையன்று தில்லியில் ஒரே நாளில் 17,282 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 104 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தியாவில் புதன்கிழமை COVID-19 நோய்த்தொற்று காரணமாக 1,033 பேர் இறந்தனர்.
Ration Home Delivery Service: தரமான உணவு தானியங்களை பயனாளியின் வீட்டு வாசலில் மலிவு விலையில் விநியோகிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி அரசு கூறியுள்ளது.
Valentine’s Day 2021: இன்று காதலர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. நம் வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களில் காதலும் ஒன்றாகும். சமூக சேவைக்காகவும், கட்சிப் பணிகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு கூட காதல் வருமா?
டெல்லி பாஜகவின் ஐடி செல் தலைவர் அபிஷேக் துபே, தேசிய தலைநகரில் விவசாயிகளின் போராட்டத்தை ஊக்குவிக்க கெஜ்ரிவால் முயற்சிப்பதாகவும், கலவரத்தைத் தூண்ட சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை (நவம்பர் 14, 2020) தீபாவளி மாலை அக்ஷர்தம் கோவிலில் தனது அமைச்சரவை சகாக்களுடன் லட்சுமி பூஜை செய்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் லட்சுமி பூஜையின் போது இருந்தார். பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வழிபாட்டுத் திட்டத்தில் சேர வேண்டுகோள் விடுத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.