7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வங்காளதேச எம்.பி., ஒருவர் இந்தியாவில் கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? இங்கு பார்க்கலாம்.
புனேவில் மதுபோதையில் கார் ஒட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்தக் காரை ஓட்டியது சிறுவனே இல்லை சிறுவனின் தந்தை பகீர் கிளப்பி உள்ளார் . சினிமா பாணியில் சென்று கொண்டிருக்கும் இந்த சம்பவத்தின் அப்டேட் என்ன பார்க்கலாம்.
Arvind Kejriwal Video: பிரதமரே, உங்கள் சண்டை என்னுடன் இருக்கட்டும்.. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Thane Dombivli Blast: தானே டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன ஆலை ஒன்றின் கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
Nandigram Violence: நந்திகிராமில் ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பாஜக பெண் தொண்டர் உயிரிழந்தார். ஏழு பாஜகவினர் படுகாயம் அடைந்தனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
Lok Sabha Election 2024: ஐந்து கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கு முன், பாஜக கைப்பற்றும் இடங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார்.. அறிந்துக் கொள்ளுங்கள்
Pune Porsche car accident: 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி அதில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் அந்த சிறுவனை போதை பற்றி கட்டுரை எழுத சொல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த விவகாரத்தில் என்ன நடந்தது இதன் தற்போதைய அப்டேட் என்ன? இந்த காணொளியில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.