தூத்துக்குடியில் கிராம மக்களை தாக்க கூலிப்படையை ஏவிய நபர்கள்! விவரம் என்ன?

எட்டயபுரம் அருகே துக்க வீட்டில் பட்டாசு வெடித்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் வாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை இதில் காணலாம்.

Trending News