பட்டாக்கத்தியுடன் வீட்டின் ஜன்னல்களை உடைத்த கஞ்சா நபர்கள்!

மாதவரம் பால் பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை பட்டாக்கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாதவரம் பால் பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை பட்டாக்கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending News