Novak Djokovic pulled out of the Madrid Masters: ஸ்ர்ப்ஸ்கா ஓபன் காலிறுதியில் நோவக் ஜோகோவிச் 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சக செர்பியரிடம் தோற்றார்.
Saudi Arabia Evacuation From Sudan: சூடானில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட பன்னிரண்டு நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 குடிமக்களை ராயல் சவுதி கடற்படையினர் வெளியேற்றியதாக அமைச்சகம் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டுகளை பெற நான்கு மில்லியன் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இது இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Shanghai Auto Show 2023: நியான் விளக்குகள் கொண்ட அறிவியல் புனைகதை பாணி கான்செப்ட் கார்கள் முதல் ஹேட்ச்பேக்குகள் வரை, உலகின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்கள் சமீபத்திய மாடல்களை ஷாங்காயில் நடந்த ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தினர்.
Student Killed In USA: அமெரிக்காவில் உயர்கல்வி கற்க சென்ற சாயேஷ் வீரா என்ற மாணவரை ஒருவர் சுட்டுக் கொன்றார். சந்தேக நபரின் புகைப்படத்தை போலீசார் டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்
ChatGPT In G7 Summit: சாட்ஜிபிடி, செயற்கை தொழில்நுட்பம் சர்வதேச விதிகள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஜி 7 நாடுகளின் மாநாட்டில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்
சூடான் நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரத்தை கைப்பற்ற சண்டை மூண்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இரு பிரிவினரும், தங்களுக்குளேயே சண்டையிட்டு வருவதால், அங்கே மக்கள் வாழ்க்கை நரகமாகியுள்ளது.
சூடானில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு, உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. நாடு முழுவதும் வன்முறையில் இதுவரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சூடானில் 31 கர்நாடக பழங்குடியினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் போர் சீனாவையும் ரஷ்யாவையும் மிக நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு வலுப்பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் தொடர்பு உலகையே பயமுறுத்தியுள்ளது.
SpaceX postpones debut launch of Starship: மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான ஸ்டார்ஷிப்பின் முதல் சோதனைப் பயணத்தை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் ஒத்திவைத்தது
Artificial Intelligence Usage In Human Life: செயற்கை நுண்ணறிவு 'மர்மத்தைத் தீர்க்க' உதவுகிறது என்பது தெரியுமா? நோயாளிக்கு சரியான மருந்தைக் கொடுப்பது முதல் மனச்சோர்வு சிகிச்சைக்கும் உதவுகிறது
சூடான் வன்முறை: தற்போது சூடானில் உள்நாட்டுப் போர் போன்ற சூழல் நிலவி வருகிறது. துணை ராணுவப் படையினரும் ராணுவமும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 95க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ராஷ்யாவில் காரா-முர்சா ஒரு முக்கிய எதிர்க்கட்சி ஆர்வலர். இவரை போலவே அலெக்ஸி நவல்னி என்ற நபர் ரஷ்ய அதிபரை விமர்சித்த நிலையில், அவருக்கு பலமுறை விஷம் கொடுக்கப்பட்டது. அவரும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
கடும் வெயிலில் பகல் பாராமல் வேலை செய்த பின் தான் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்காக சம்பாதிக்க முடியும் என்ற சூழலில் தான் பலர் வாழ்கின்றனர். இருப்பினும், உலகில் கரும்பு தின்ன கூலி கொடுப்பது போன்ற சில வேலைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.