2020-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய சில நாட்களே மீதம் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்!
நாட்டின் 71-வது குடியரசு தினத்தை நாட்டு மக்கள் கொண்டாடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பின் நகலை அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்தது.
வீர் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி சமீபத்தில் கூறிய கருத்தை விமர்சித்ததற்காக மும்பை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கட்டாய ‘விடுப்பில்’ அனுப்பப்பட்டுள்ளார்!
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி டேவிந்தர் சிங் ஒரு முஸ்லீமாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனின் 2 மாத பரோல் நிறைவடைந்த நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அன்பு + பரஸ்பர மரியாதை + புரிந்துகொள்ளுதல் முக்கியம். மதவெறி என்பது ஒரு ஆபத்தான, வயதான பழைய விஷமாகும், அதற்கு எல்லைகள் எதுவும் தெரியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
'ராகுல் பாபாவுக்கு நான் சவால் விடுகிறேன். CAA சட்டத்தில் எந்த இடத்தின் குடியுரிமையைப் பெறுவதற்கான ஆதாரம் இருந்தால், அதைக் காட்டுங்கள்" என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.