மகாராஷ்டிரா துணை முதல்வராக அவர் பதவியேற்ற 12 நாட்களுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் அஜித் பவாருக்கு வெள்ளிக்கிழமை நிதி இலாகா ஒதுக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர், கட்சியில் இருந்து விலகி ஆளும் பாரதீய ஜனநாயக கட்சிக் கூட்டணியில் இணைந்தனர்.
Praful Patel on NCP: என்சிபியின் 51 எம்எல்ஏக்கள் 2022 ஆம் ஆண்டிலேயே மகாராஷ்டிர அரசில் சேர விரும்பியதாக பிரபுல் படேல் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிராவில் அசிங்கமான அரசியலை மோடி செய்து வருகிறார் அவரின் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிவிட்டது 2024 மராட்டிய மக்கள் கர்நாடகத்தை விட மிக மோசமான தோல்வியை பாஜகவிற்கு கொடுப்பார்கள் என நெல்லையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியாக தேசியவாத காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் 30 பேர் அஜித் பவார் தலைமையில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவளித்த நிலையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார்.
மகாராஷ்டிராவில் 36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பது தெரியாமல் தொப்பை என நினைத்து இருந்த நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகளை அகற்றினர்
Protest For On Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி மகாராஷ்டிர ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் 3வது நாளாக தொடர்கிறது
Mid day Meals And Aadhar Card: மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை ஆனால் மதிய உணவு திட்டத்திற்கு ஆதார் விவரங்கள் கட்டாயம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.