விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
Nirmala Devi Arrested: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு.
விருதுநகர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி கட்டட பணியின்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கோடை விடுமுறையில் பணிக்குச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர்.
சட்டபிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்தது செல்லாது என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை நீதிமன்றக்காவலில் அனுப்ப முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.