திரி ஏகாதசி யோகம்... அதிர்ஷ்ட ராசிக்கான பலன்களும் பரிகாரங்களும்!

பிப்ரவரி 4ம் தேதிக்கான பலன்கள்: நாளை திரி ஏகாதசி யோகத்துடன் கூடவே விருத்தியோகம் துருவயோகம் ஆகியவை உருவாகிறது. அதனுடன் அனுராதா நட்சத்திரமும் சேர்ந்து உருவாகும் மங்களகரமான சேர்க்கையினால் சில ராசிக்காரர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 3, 2024, 09:54 PM IST
  • வேலையில் தொழில் நீடித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருப்பார்கள்.
  • செல்வாக்கு மிக்க நபரை சந்திப்பதால் ஆதாயம் பெறலாம்.
  • முதலீடு செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.
திரி ஏகாதசி யோகம்... அதிர்ஷ்ட ராசிக்கான பலன்களும் பரிகாரங்களும்! title=

பிப்ரவரி 4ம் தேதிக்கான பலன்கள்: நாளை திரி ஏகாதசி யோகத்துடன் கூடவே விருத்தியோகம் துருவயோகம் ஆகியவை உருவாகிறது. அதனுடன் அனுராதா நட்சத்திரமும் சேர்ந்து உருவாகும் மங்களகரமான சேர்க்கையினால் சில ராசிக்காரர்கள் பெரிதும் பயனடைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளையும், அவர்கள் பெரும் பலன்களையும் பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசிக்கான பலன்கள்

ரிஷப ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தைரியமும் ஆற்றலும் கைகொடுக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியில் சென்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். ஆன்மீக மேற்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. எனினும் உடல்நல ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். குழந்தையின் எதிர்காலத்திற்காக முக்கிய முடிவுகள் எடுக்கும்போது யோசித்து முடிவெடுக்கவும்.

பரிகாரங்கள்: சூரிய பகவானை நினைத்து நீராடி ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது பலனை கொடுக்கும்.

கடக ராசிக்கான பலன்கள்

கடக ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நம்பிக்கையுடன் இருப்பீர்கள். நிதி வரவு மனமகிழ்ச்சியை தரும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் கனவு நிறைவேறும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

பரிகாரங்கள்: சூரிய பகவானை வணங்கி சூரிய பீஜ மந்திரத்தை ஜெபிப்பது பலன் அளிக்கும்.

மேலும் படிக்க | Feb 5-11 Horoscope: நாளும் கோளும் சொல்லும் அறிகுறிகளை புரிந்துக் கொண்டால் வெற்றி உங்களுக்கே!

சிம்ம ராசிக்கான பலன்கள்

சிம்ம ராசிகள் நாளை முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார்கள். வேலையில் தொழில் நீடித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபரை சந்திப்பதால் ஆதாயம் பெறலாம். முதலீடு செய்யும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரங்கள்: சூரிய பகவானை வணங்கி அரச மரத்தின் கீழ் தீபம் ஏற்றவும்.

ராசிக்கான பலன்கள் துலாம் ராசிக்கான பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உடல்நல பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் திட்டங்கள் வெற்றி பெற்று உங்கள் பணிகள் பாராட்டப்படும். உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். ஆடம்பரத்திற்காக செலவிடுவீர்கள்.

பரிகாரங்கள்: சூரிய பகவானை வணங்கி சூரிய மந்திரத்தை ஜெபிப்பது பலன் தரும்

மீன ராசிக்கான பலன்கள்

மீன ராசிகள் இன்று முதல் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வார்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். உடல்நல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். கேளிக்கைக்காக பணத்தை செலவிடுவீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் கிடைக்கும்.

பரிகாரங்கள்: ஞாயிற்றுக்கிழமை மாலை அரச மரத்தை வணங்கி தீபம் ஏற்றுவதால் பலன் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- ராகு... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News