AAP Vs BJP : ஆம்ஆத்மி எம்எல்ஏக்களிடம் கட்சியில் இருந்து விலக பாஜக தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
Arvind Kejriwal in Gujarat: அரசுப் பள்ளிகளை சீர்திருத்தி கல்வித் தரத்தை மேம்படுத்திய மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் குறிவைக்கப்படுகிறார் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Vijay Singla Arrested: ஊழல் மற்றும் ஊழல் தடுப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் கைதும் செய்யப்பட்டார்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறி பரப்பி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பாஜக யுவ மோர்ச்சா பிரிவின் தேசிய செயலாளர் தஜிந்தர்பால் சிங் பாகா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திலிருந்து வேலையில்லாத ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும். வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை ஒவ்வொரு மாதமும் மூவாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு.
டெல்லியில், அதிகப்படியான தொற்று எண்ணிக்கையுடன் மிகவும் தீவிரமான நிலையில் இருந்த கொரோனா தொற்று பரவல் ஊரடங்குக்குப் பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை பெரும்பாலும் கட்டுக்குள் வந்துவிட்டது.
மே 31 க்குப் பிறகு தேசிய தலைநகர் டெல்லியில் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை (மே 28, 2021) அறிவித்தார். கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளை மே 31 முதல் மீண்டும் தொடங்க தில்லி அரசு அனுமதித்துள்ளது.
தேசிய தலைநகரில் COVID-19 நோய்த்தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாலும், நேர்மறை விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதி இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
டெல்லியில் ஆக்ஸிஜன் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக, அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்ஸிஜன் செறிவு வங்கிகளை அமைத்து, COVID-19 நோயாளிகளுக்கு வீட்டு வாசலில் ஆக்ஸிஜனை வழங்குவதாக உறுதியளித்ததாக டெல்லி முதல்வர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று காரணமாக ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் உயிர் இழந்தால், அக்குடும்பத்துக்கு ஆஆப் அரசாங்கம் நிதி உதவி அளிக்கும் என்ற மிகப்பெரிய அறிவிப்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.