முத்துராமலிங்க தேவர் மற்றும் முக்குலத்தோரை இழிவுபடுத்தி பேசிய சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் அண்ணமார் கோயில் உள்ளது. இங்கு நடைப்பெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அடிதடி வழக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நபரை மட்டும் விடுவித்து விட்டதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டிய பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை விடுதலை செய்யக்கோரி திருச்சியில் செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலூர் அருகே 5 வயது சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இரண்டு காதலர்களும் பிடிபட்டுள்ளனர். உண்மை வெளியே வந்தது எப்படி? காதல் புறாக்கள் சிக்கியதன் பின்னணி என்ன?
இரண்டாவது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் வங்கி பரிவர்த்தனைகள் உட்பட ஆவணங்களோடு ஆஜரான சலிம் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Savukku Shankar Latest Updates: கள்ளக்குறிச்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் 64 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.