2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நிறைவுகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இன்று கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவியும் விவாகரத்து செய்யப் போவதாக சில செய்திகள் சோசியல் மீடியாக்களில் பரவி வருகின்றன. இதற்கு என்ன காரணம் ??இதன் பின்னணியை பார்க்கலாம் !!
அடிதடி வழக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நபரை மட்டும் விடுவித்து விட்டதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டிய பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் 64 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்தக் காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என்றும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இதனைச் சொல்வதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
எண்ணூரில் பீட்சா வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண்ணின் தாய் மற்றும் அவரது 6 வயது மகள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தி பீட்சா தயார் செய்ததே இதற்கு காரணம் என கூறப்படும் நிலையில், அதன் முழு விவரம் இதோ!
காவல் நிலையத்தில் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் மிகுந்த மன உளைச்சலின் காரணமாக வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என மத்திய துணை காவல் படை பெண் காவலர் சீருடை உடன் பதிவிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஓட்டுனரை சக ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.