TN School Reopening Date: கோடை விடுமுறைக்கு பின் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
செல்வப் பெருந்தகை கமலாலயம் வந்து பார்த்தால் தான் தெரியும், பாஜக எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது என்பது அவருக்குத் தெரியும் என காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியில் தெரிவித்தார்.
சென்னையில் காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு அலங்கார போட்டியில் தமிழர்கள் விரும்பும் ஜல்லிகட்டு காளை, பொங்கல் பானை உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
சவுக்கு சங்கர் என்னவெல்லாம் செய்யமாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் எப்படி நடத்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 17 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெண்ணின் விவகாரத்தில் பல அதிர்ச்சி அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இதன் விவரம் என்ன?
சென்னையில் இன்ஸ்டாவில் மும்பை மாடலின் போட்டோவை வைத்துக்கொண்டு பல பள்ளி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஷாக்கிங் சம்பவத்தின் முழுப் பின்னணி இதோ!
விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
முத்துராமலிங்க தேவர் மற்றும் முக்குலத்தோரை இழிவுபடுத்தி பேசிய சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் அண்ணமார் கோயில் உள்ளது. இங்கு நடைப்பெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.